விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...
ஈரோடு மாவட்டத்தில் 400 க்கு மேற்பட்ட மாட்டு வண்டிகள் இருந்து வரும் நிலையில் நகர மேம்பாட்டின் காரணமாக மாட்டு வண்டிகளை மோட்டார் வாகனமாக மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
அவ்வாறு மாட...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பெயின்டர் ஒருவர் மொட்டை மாடியில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தபோது, கையில் இருந்த அலுமினியம் பிரஷ், மின் கம்பியில் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ ...
திருச்சி சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முன்பு சிமென்ட் ஆலை தொழிலாளி ஒருவர் பூரண மதுவிலக்கு கோரி திடீரென தனது உடலில் மதுவை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
3கல்லுக்குழியைச் சேர...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக மேட்டமலை கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தன்னுடைய தீப்ப...
சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்று இறந்த தந்தையின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது 16 வயது மகன் கண்ணீர் மல்க கை கூப்பி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் சவுதிக்கு கூலி வேலைக்...
காரைக்குடி அருகே, நீட் தேர்வில் 597 மதிப்பெண் பெற்ற ஏழை கூலித்தொழிலாளியின் மகன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் தனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்க...